Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-7-11-
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்தநெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-7-11-
பாண்டவர் பக்கல் உள்ள நிரவதிக வாத்சல்யத்தாலே தத் விரோதிகளாய் ஐஸ்வர்ய பல தர்ப்பித்தரான துர்யோத நாதிகளை நிரசித்து அருளின எம்பெருமானுடையவாத்சல்ய