ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி நிர்ஹேதுகமாக எம்பெருமானோடே ஸம்ஸ்லிஷ்டரான ஆழ்வார்தாம் திரு நாடு ஏற எழுந்து அருளும்படியையும்தாம் எழுந்த அருளும் போது சர்வ லோகங்களும் தம்மைக் கொண்டாடும்படியையும்திரு உள்ளத்தால் ப்ரத்யஷீ கரித்து அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
பரம