Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-2-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
நாரணன் தமரைக் கண்டு மேகங்கள் உகந்தன –ஆகாச சரரான தேவாதிகள் ஆகாசத்தில் பூர்ண கும்பங்களை பூரித்தார்கள் –நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன –நெடுவரை போலே இருந்த தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர்