Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-8-
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்றுமுடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளகொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று இவரை சேஷத்வ சாம்ராஜ்யத்தில் அபிஷிக்தராய்அதுக்கு முடி சூடி இருந்த அயர்வறும் அமரர்கள் முறை முறை எதிர் கொள்ள-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகுகைக்காகஇவர்கள்