ஸ்ரீ ஆறாயிரப்படி —
பக்தி யோகத்தைச் சொல்லுகிறது
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
பக்தி யோகத்தை நியமித்த பின்பு -பக்தி யோகப் பிரகாரம் எங்கனே என்று அறிய வேண்டி இருப்பார் இழக்க ஒண்ணாது என்று பார்த்து அருளிஅதுக்கு ஆலம்பமான திரு நாமத்தை உபதேசித்து -இத்தை அனுசந்தித்து -அதில் சொல்லுகிறபடியே