Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-5-3-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்துதானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-
நிகில ஜெகன் நியமன ஸ்ருஷ்ட்டி ரக்ஷணாதிகளைப் பண்ணுவானும் அந்த வாரணம் தொலைத்துஅருளின அவன் தானே என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-5-3-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து****தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-
எல்லா லோகங்களினுடைய ஸ்ருஷ்டியாதிகளையும்