Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-5-1-
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-
எம்பெருமான் திருவடிகளை பெற வேணும் என்று இருப்பார் திரு மந்த்ரத்தையே சொல்லுங்கோள் –அவன் திருவடிகளை பெறுகை நிச்சிதம் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-5-1-
**கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்****எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–**10-5-1-
கிருஷ்ணன் திருவடிகளை