Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-5-7-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-
இந்த பக்தி யகத்தில் அநதிகாரிகள் மாதவன் என்னும் திரு நாமத்தைச் சொல்லுங்கோள் –சொல்லும் இடத்தில் பர ப்ரேரிதராய்ச் சொல்ல அமையும் -சொல்லபகவத் கைங்கர்ய விரோதியாய் ப்ராரப்த அபிராரப்தமான சர்வ பாபங்களும் நசிக்கும் என்கிறார்
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-5-7-
**மாதவன் என்று