Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-5-9-
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானைஅமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-
ஆஸ்ரிதரான தேவாதிகளுக்கும் கூட அரியனாய்-ஆஸ்ரிதற்கு எளியனாய் இருந்தவனைஅநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஓர் அஞ்சலி மாத்திரம் பண்ணவும் அமையும் –கைங்கர்ய விரோதிகள் எல்லாம் போம் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-5-9-
**அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை****அமரத்