ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி திருவேங்கடமுடையானோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறாத வியசனத்தாலும்–தத் சம்ச்லேஷ பிரதிபந்தக ப்ரக்ருதி தர்சனஜெனித வ்யசனத்தாலும் -அத்யந்தம் அவசன்னராய் அவன் திருவடிகளை பூண்டு கொண்டு கிடந்து கூப்பிட்டு பின்னையும்தம்முடைய அபேக்ஷிதம் பெறாமையாலே இனிக் கோயிலிலே பெரிய பெருமாள்