Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-2-4-
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கைஇருந்து வைகுந்தத்துள் நின்றுதெளிந்த என் சிந்தை அகம் கழியாதேஎன்னை ஆள்வாய் எனக்கு அருளிநளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்பநாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்சிவப்ப நீ காண வாராயே–9-2-4-
உன்னுடைய காருண்யத்தினாலே எனக்காகப் புளிங்குடிக் கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள்