ஸ்ரீ ஆறாயிரப்படி —
திருக் கோளூரிலே போய்ப் புக்கு எம்பெருமானோடு ஸம்ஸ்லேஷித்தது எல்லாம் மநோ ரத மாத்ரமாய்பழையபடியே எம்பெருமானைக் காணப் பெறாமையாலே தத் விரஹம் அஸஹ மாநராய் –அந்யாப தேசத்தாலே ஒரு பிராட்டியாய் அவனைக் குறித்து தூத ப்ரே க்ஷணம் பண்ணுகிறார் –இப்படித் திருக் கோளூரிலே எழுந்து