O Great Storks! Tell Him of My Sorrow.
பெருநாரைகாள்! எனது துன்பத்தைக் கூறுங்கள்
3428 பேர்த்துமற்றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன் *
நீர்த்திரைமேலுலவி இரைதேரும்புதாவினங்காள் *
கார்த்திரள்மாமுகில்போல்கண்ணன் விண்ணவர்கோனைக் கண்டு *
வார்த்தைகள்கொண்டருளியுரையீர்வைகல்வந்திருந்தே.