TVM 6.8.11

Those Who Recite These Verses Will Melt Like Water.

இவற்றைப் படித்தோர் நீராய் உருகுவர்

3430 மாற்றங்களாய்ந்துகொண்டு மதுசூதபிரானடிமேல் *

நாற்றங்கொள்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் சொன்ன *

தோற்றங்களாயிரத்துள் இவையுமொருபத்தும்வல்லார் *

ஊற்றின்கண்நுண்மணல்போல் உருகாநிற்பர்நீராயே. (2)

Text size