O Swarms of Bees! Blow the Honey from Kaṇṇaṉ's Tulasī upon Me.
வண்டினமே! கண்ணனது துளப மதுவை என்மேல் ஊதுங்கள்
3422 ஓடிவந்தென்குழல்மேல் ஒளிமாமலரூதீரோ? *
கூடிய வண்டினங்காள் குருநாடுடையைவர்கட்காய் *
ஆடியமாநெடுந்தேர்ப் படைநீறெழச்செற்றபிரான் *
சூடியதண்துளவமுண்ட தூமதுவாய்கள்கொண்டே.