O Flocks of Birds! Convey My State to Kaṇṇaṉ.
புள்ளினமே! கண்ணனிடம் எனது நிலையை உரையுங்கள்
3420 பொன்னுலகாளீரோ! புவனிமுழுதாளீரோ? *
நன்னலப்புள்ளினங்காள்! வினையாட்டியேன்நானிரந்தேன் *
முன்னுலகங்களெல்லாம்படைத்த முகில்வண்ணன் கண்ணன் *
என்னலங்கொண்டபிரான்தனக்கு என்நிலைமை யுரைத்தே. (2)