Highlights from Nampiḷḷai's Vyākyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-1-5-
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்தபேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்தசீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-
நீரே உபாயங்களை அனுஷ்ட்டித்து என்னை பிராபிக்கும் அத்தனை அன்றோ என்னில் –எனக்கு தாரகனாய் நிகில ஜெகன் நிர்மாண