Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-1-4-
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரானஇவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானேஅமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-
ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் – ஆஸ்ரித பரம போக்யனாய் ஆஸ்ரித விரோதி நாஸகத்வ ஏக ஸ்வரூபனாய் –எனக்கு