ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி தூதப் ப்ரே க்ஷணம் பண்ணியும் எம்பெருமான் வரக் காணாமையாலே -அவனைத் தம்முடையபெரிய ஆர்த்தியோடே கூடத்திரு நாட்டிலே கேட்க்கும்படி கூப்பிட்டு அழைக்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி தூத ப்ரேக்ஷணம் பண்ணின இடத்திலும் வராதே -ஊற்றின்கண் நுண்மணல்போல்