O Lord! Grant Me Your Darśana for One Day.
பெருமானே! ஒரு நாள் தரிசனம் தா
3431 நீராய்நிலனாய்த் தீயாய்க்காலாய்நெடுவானாய் *
சீரார்சுடர்க்களிரண்டாய்ச் சிவனாயனானாய்! *
கூராராழிவெண்சங்கேந்திக் கொடியேன்பால்
வாராய் * ஒருநாள் மண்ணும்விண்ணும்மகிழவே. (2)
Your browser does not support the audio element.
audio