Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-1-3-
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டுஇறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-
ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமான த்வரையாலே கழலா நின்ற திருவாழியைத் திரு அணிகலனாக யுடையனாய்ஈஷத் உன்மிஷ தரவிந்த சத்ருச திவ்ய வதனனான எம்பெருமானைக் கண்டு இறங்கி நீர்