Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-1-2-
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டுபாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-
பரம காருணிகனாய் ஆஸ்ரித வத்சலனாய் இருந்த திரு வண் வண்டூர் நாதனைக் கண்டுபாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறம் -என்கிறாள் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-1-2-
பரம