Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-1-4-
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டுஉடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-
ஸுந்தர்ய ஸுலப்ய வாத்சல்ய கல்யாண குண கண நிதியான அவனைக் கண்டு -ஐயோ ஒருத்தி படும் பாடே இது வென்றுசொல்லுங்கோள் என்று சில அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்