Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-2-10-
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டுநிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-
உத்க்ராந்தி வ்யஸனம் போலே அதி கோரமாய் அதி துஸ் சஹமாய் இருந்த என்னுடைய அந்த பகவத் விஸ்லேஷ ஜெனித நிரவதிக வ்யசனமும்அவனுடைய சர்வேஸ்வரத்வத்துக்கு வைகல்யம் வருகிறது -என்றுள்ள