TVM 3.2.10

After Seeing Kaṇṇaṉ, My Soul Found its Support.

கண்ணனைக் கண்டபின் என் உயிர் நிலை பெற்றது

3033 தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால் *

அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாமகல *

கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு *

நிலைப்பெற்றென்னெஞ்சம்பெற்றது நீடுயிரே.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo