அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்
These divine hymns comprise Āzhvār's words filled with restless eagerness (words directed towards Bhagavān).
ஆழ்வார், தரித்திருக்கமாட்டாத துடிப்புடன் (பகவானிடம்) கூறும் வார்த்தைகள் நிரம்பிய பகுதி.
மூன்றாம் பத்து -இரண்டாம் திருவாய்மொழி – ‘முந்நீர்’-பிரவேசம்-
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே -ஸ்ரீ சீராமப்பிள்ளை, ‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு + Read more
Verses: 3024 to 3034
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will remove the suffering that the senses give