ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானை பிரத்யஷய்த்தால் போலே திரு உள்ளத்தால் விசத்தமாக அனுசந்தித்துபாஹ்ய சம்ச்லேஷத்திலே ப்ரவ்ருத்தராய் -அது கை வராமையாலேஎம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டியைப் போலே அவசன்னராய் -அவளுடைய பாசுரத்தாலேதம்முடைய வ்யசனத்தைப் பேசுகிறார் –இப்பிராட்டி