O Aṉṟil Birds! My Life is in Govinda's Hands.
அன்றில்காள்! என் உயிர் கோவிந்தன் கையில் உள்ளது
3719 அவன்கையதேஎனதாருயிர் அன்றில்பேடைகாள்! *
எவன்சொல்லிநீர்குடைந்தாடுதிர் புடைசூழவே *
தவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர்இங்குண்டோ? *
எவன்சொல்லிநிற்றும்? நும்ஏங்குகூக்குரல்கேட்டுமே.