O Cuckoos! You Slay Me by Warbling Kaṇṇaṉ's Name!
குயில்களே! கண்ணன் நாமம் குழறிக்கொல்கிறீர்களே!
3724 உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு * நீர்
குயிற்பைதல்காள்! கண்ணன்நாமமேகுழறிக்கொன்றீர் *
தயிர்ப்பழஞ்சோற்றொடு பாலடிசிலும்தந்து * சொல்
பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே!