Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-5-8-
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்துஇருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-
அவிப்லுத ஸ்வர வர்ண க்ரம தமமான சர்வ வேதங்களாலும் சம்ஸ்தூயமானனும் -தத் ஸமாராதன அசேஷ அநபிசம்ஹித பலஅநுஷ்டித நித்ய நைமித்திகாதி சர்வ