ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி ஆஸ்ரித வாத்சல்யாதி யனவதிக கல்யாண குண விபூஷிதனாய் இருந்த எம்பெருமானோடே ஸம்ஸ்லேஷிக்கஆசைப்பட்டுப் பெறாதே சிரகாலம் அவசன்னையாய் இருந்தாள் ஒரு பிராட்டி தன்னுடைய வ்யாசனத்தைப் பொறுக்க மாட்டாமையாலேமடலூர்ந்தாகிலும் அவனோடே சம்ச்லேஷிக்க வேணும் என்று மநோ ரதித்து