TVM 5.3.4

The Sprout of Love for Kaṇṇaṉ Has Flourished!

கண்ணனிடம் கொண்ட காதல்முளை தழைத்துவிட்டதே!

3258 ஊரவர்கவ்வையெருவிட்டு அன்னைசொல்நீர்படுத்து *

ஈரநெல்வித்திமுளைத்த நெஞ்சப்பெருஞ்செய்யுள் *

பேரமர்காதல் கடல்புரையவிளைவித்த *

காரமர்மேனி! நங்கண்ணன்தோழீ! கடியனே.

Text size