The Sprout of Love for Kaṇṇaṉ Has Flourished!
கண்ணனிடம் கொண்ட காதல்முளை தழைத்துவிட்டதே!
3258 ஊரவர்கவ்வையெருவிட்டு அன்னைசொல்நீர்படுத்து *
ஈரநெல்வித்திமுளைத்த நெஞ்சப்பெருஞ்செய்யுள் *
பேரமர்காதல் கடல்புரையவிளைவித்த *
காரமர்மேனி! நங்கண்ணன்தோழீ! கடியனே.
Your browser does not support the audio element.
audio