ஸ்ரீ ஆறாயிரப்படி —
———ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
தம்முடைய கரண க்ராமமும் எம்பெருமானைக் காண ஆசைப்பட்டு நெடும் போது கூப்பிட்டு பெறாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்நம்மோடு சக துக்கிகளாய் இருப்பார் உண்டோ என்று பார்த்த இடத்தில் தாம் ஒழிய வ்யதிரிக்தர் எல்லாம் தாம்பகவத் ப்ரவணர் ஆனால்