I Will Sing of the Lord of Tiruvēṅkaṭam Alone.
திருவேங்கடமுடையானையே பாடுவேன்
3101 சொன்னால்விரோதமிது ஆகிலும்சொல்லுவன் கேண்மினோ *
என்னாவிலின்கவி யானொருவர்க்கும்கொடுக்கிலேன் *
தென்னாதெனாவென்று வண்டுமுரல்திருவேங்கடத்து *
என்னானைஎன்னப்பன் எம்பெருமானுளனாகவே. (2)