TVM 3.9.1

I Will Sing of the Lord of Tiruvēṅkaṭam Alone.

திருவேங்கடமுடையானையே பாடுவேன்

3101 சொன்னால்விரோதமிது ஆகிலும்சொல்லுவன் கேண்மினோ *

என்னாவிலின்கவி யானொருவர்க்கும்கொடுக்கிலேன் *

தென்னாதெனாவென்று வண்டுமுரல்திருவேங்கடத்து *

என்னானைஎன்னப்பன் எம்பெருமானுளனாகவே. (2)

Text size