I Will Sing of Kaṇṇaṉ Alone: I Will Not Sing of Mortals.
கண்ணனையே பாடுவேன் : மனிதரைப் பாடேன்
3110 நின்றுநின்றுபலநாளுய்க்கும் இவ்வுடல்நீங்கிப்போய் *
சென்றுசென்றாகிலும்கண்டு சன்மங்கழிப்பானெண்ணி *
ஒன்றியொன்றியுலகம்படைத்தான் கவியாயினேற்கு *
என்றுமென்றுமினி மற்றொருவர்கவியேற்குமே?