Compose Poetry Only About Tirumāl.
திருமாலைப் பற்றியே கவிதை இயற்றுங்கள்
3106 வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்துய்ம்மினோ *
இம்மன்னுலகில் செல்வரிப்போதில்லைநோக்கினோம் *
நும்மின்கவிகொண்டு நும்நும்இட்டாதெய்வமேத்தினால் *
செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.
Your browser does not support the audio element.
audio