TVM 3.9.6

Compose Poetry Only About Tirumāl.

திருமாலைப் பற்றியே கவிதை இயற்றுங்கள்

3106 வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்துய்ம்மினோ *

இம்மன்னுலகில் செல்வரிப்போதில்லைநோக்கினோம் *

நும்மின்கவிகொண்டு நும்நும்இட்டாதெய்வமேத்தினால் *

செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.

Text size