Do Not Sing False Poetry Praising Mortals.
மனிதரைப் புகழ்ந்து பொய்க் கவி பாடாதீர்
3107 சேருங்கொடைபுகழ் எல்லையிலானை * ஓராயிரம்
பேருமுடையபிரானையல்லால் மற்றுயான்கிலேன் *
மாரியனையகை மால்வரையொக்கும்திண்தோளென்று *
பாரிலோர்பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள்பேசவே.
Your browser does not support the audio element.
audio