TVM 3.9.2

I Will Sing of Our Lord of Tirukkuṟuṅkuṭi Alone.

திருக்குறுங்குடி எம்பெருமானையே பாடுவேன்

3102 உளனாகவேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை *

வளனாமதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்? *

குளனார்கழனிசூழ் கண்ணன்குறுங்குடிமெய்ம்மையே *

உளனாயவெந்தையை எந்தைபெம்மானையொழியவே?

Text size