3812 அசுரர்கள்தலைப்பெய்யில்எவன்கொல்? ஆங்கென்று
ஆழுமென்னாருயிர், ஆன்பின்போகேல் *
கசிகையும்வேட்கையுமுள்கலந்து
கலவியும்நலியுமென்கைகழியேல் *
வசிசெயுன்தாமரைக்கண்ணும்வாயும்
கைகளும்பீதகவுடையும்காட்டி *
ஒசிசெய்நுண்ணிடையிளவாய்ச்சியர்
நீயுகக்கும்நல்லவரொடுமுழிதராயே.