TVM 10.3.4

O Kaṇṇa! If You Leave, Our Souls Will Be Scorched.

கண்ணா! நீ பிரிந்தால் எம் ஆவி வெந்துவிடும்

3808 தொழுத்தையோம்தனிமையும்துணைபிரிந்தார்

துயரமும் நினைகிலைகோவிந்தா! * நின்

தொழுத்தனிற்பசுக்களையேவிரும்பித்

துறந்தெம்மையிட்டவைமேய்க்கப்போதி *

பழுத்தநல்லமுதினின்சாற்றுவெள்ளம்

பாவியேன்மனமகந்தோறுமுள்புக்கு

அழுத்த நின்செங்கனிவாயின்கள்வப்பணிமொழி

நினைதொறும்ஆவிவேமால்.

Text size