ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானைப் பிரிந்த வியசனத்தால் முடிந்து பின்னையும் நெடும் போது கூட லப்த சம்ஜ்ஞராய் இருந்த ஆழ்வார்
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
கீழில் திருவாய் மொழியில் பிறந்த வ்யஸனத்தின் மிகுதியாலே முடித்தல் -எம்பெருமானைப் பெற்று தரித்தலான ஆழ்வாரைஇப்போது ஒரு