I Cannot Fathom the Wondrous Nature of the Lord of Tirukkāṭkarai!
திருக்காட்கரையானின் மாயம் தெரியவில்லையே!
3730 நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து * என்னை
ஈர்மைசெய்து என்னுயிராய்என்னுயிருண்டான் *
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன் *
கார்முகில்வண்ணன்தன் கள்வமறிகிலேன்.