ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-
இப்படி தன்னை நான் நெடும்காலம் விஸ்லேஷித்து இருக்கச் செய்தேயும் -தூத ப்ரேஷணம் பண்ணச் செய்தேயும்எம்பெருமான் எழுந்து அருளாது ஒழிகிறது என்னுடைய நிகர்ஷ அநு சந்தானத்தாலே என்னை உபேக்ஷித்துஅவர்கள் பக்கலுள்ள பிரேமாதிசயத்தாலே அவர்களை விஸஸ்லேஷிக்கில் தரிக்க மாட்டாமையாலே