TVM 6.2.11

By Reciting These Verses, Poverty Will Not Come.

இவற்றைப் படித்தால் வறுமையே வராது

3364 ஆய்ச்சியாகியவன்னையால் அன்றுவெண்ணெய் வார்த்தையுள் * சீற்றமுண்டழு

கூத்தவப்பன்தன்னைக் குருகூர்ச்சடகோபன் *

ஏத்தியதமிழ்மாலை ஆயிரத்துள்இவையுமோர்பத்திசை யொடும் *

நாத்தன்னால்நவிலவுரைப்பார்க்கு இல்லைநல்குரவே. (2)

Text size