By Reciting These Verses, Poverty Will Not Come.
இவற்றைப் படித்தால் வறுமையே வராது
3364 ஆய்ச்சியாகியவன்னையால் அன்றுவெண்ணெய் வார்த்தையுள் * சீற்றமுண்டழு
கூத்தவப்பன்தன்னைக் குருகூர்ச்சடகோபன் *
ஏத்தியதமிழ்மாலை ஆயிரத்துள்இவையுமோர்பத்திசை யொடும் *
நாத்தன்னால்நவிலவுரைப்பார்க்கு இல்லைநல்குரவே. (2)