O Kaṇṇa! Because of You, We Always Suffer!
கண்ணா! உன்னால் எங்களுக்கு எப்பொழுதும் துன்பம்தான்
3363 நின்றிலங்குமுடியினாய்! இருபத்தோர்காலரசுகளைகட்ட *
வென்றிநீள்மழுவா! வியன்ஞாலம்முன்படைத்தாய் *
இன்றிவ்வாயர்குலத்தைவீடுய்யத்தோன்றிய கருமாணிக்கச்சுடர்! *
நின்றன்னால்நலிவேபடுவோம்என்றும் ஆய்ச்சியோமே.