O Lord! Tell Your False Words to Others.
பெருமானே! உன் பொய்யுரையைப் பிறரிடம் சொல்
3356 போயிருந்துநின்புள்ளுவம் அறியாதவர்க்குஉரைநம்பீ! * நின்செய்ய
வாயிருங்கனியுங்கண்களும் விபரீதமிந்நாள் *
வேயிருந்தடந்தோளினார் இத்திருவருள்பெறுவார் யவர்கொல்? *
மாயிருங்கடலைக்கடைந்த பெருமானாலே.