O Kaṇṇa! Do Not Speak Harsh Words!
கண்ணா! கடுஞ்சொல் சொல்லாதே!
3357 ஆலினீளிலையேழுலகமுண்டு அன்றுநீகிடந்தாய் * உன் மாயங்கள்
மேலைவானவருமறியார் இனியெம்பரமே? *
வேலினேர்தடங்கண்ணினார் விளையாடுசூழலைச்சூழவே நின்று *
காலிமேய்க்கவல்லாய்! எம்மைநீகழறேலே.
Your browser does not support the audio element.
audio