ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறரைக் குறித்து அருளிச் செய்தருளி -தம் பக்கலுள்ள பிராதிகூல்யங்கள் ஒன்றும் பாராதேநிர்ஹேதுகமாக எம்பெருமான் ஸ்வ சர்வேஸ்வர ஞானத்தையும் -ஸ்வ கைங்கர்ய ப்ராப்யத்வ ஞானத்தையும்தமக்குக் கொடுத்தருளித் தம்மை ஸ்வ அனுபவ ஏக தாரக போஷாக்கை