TVM 5.1.4

O Kaṇṇa! Call Me and Bestow Your Grace!

கண்ணா! என்னைக் கூவி அருளாய்!

3236 என்கொள்வன்? உன்னைவிட்டென்னும் வாசகங்கள் சொல்லியும் *

வன்கள்வனேன் மனத்தைவலித்துக் கண்ணநீர்கரந்து *

நின்கண்நெருங்கவைத்தே எனதாவியைநீக்ககில்லேன் *

என்கண்மலினமறுத்து என்னைக் கூவியருளாய் கண்ணனே!

Text size