The One Who Took Ten Incarnations Mingled Within Me.
தசாவதாரம் எடுத்தவன் என்னுள் கலந்தான்
3242 ஆனானாளுடையானென்று அஃதேகொண்டுகந்துவந்து *
தானேயின்னருள்செய்து என்னைமுற்றவும்தானானான் *
மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க்குறளாய் *
கானாரேனமுமாய்க் கற்கியாமின்னம்கார்வண்ணனே.