ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி அவசன்னரான தம்முடைய அவசாதம் எல்லாம் போம்படி தம்மோடு கலந்து அருளின எம்பெருமானுடையபிரணயித்தவ குண அனுபவ ஜெனித ப்ரீதியாலே அந்த பிரணயித்தவத்தைப் பேசுகிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
தாம் ஆசைப்பட்ட படியே எல்லாம் பெற்றாராம் படி தம்மோடு சம்ச்லேஷித்து